மகளிர் தினம்

அனைத்துலக மகளிர் தினத்தன்று ரயில் பெட்டியில் ஆடவர் ஒருவருடன் இரண்டு பெண்கள் சூடாக விவாதிப்பதாக அமைந்த காணொளி ஒன்று, அண்மையில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் 17 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ராணி ஸ்ரீகந்தாச்சாரி, 13வது ‘ஹோட் மோண்ட்’ திருமதி இந்தியா 2024 அனைத்துலக அழகுராணி போட்டியில் பங்குபெறுகிறார்.
வேலை, சொந்த வாழ்க்கை இவ்விரண்டிலும் மனவுறுதியுடனும் திறமையுடனும் செயல்பட்டு சமுதாயத்திற்குச் சீரிய பங்காற்றி வருகின்றனர் சுகாதாரத் துறையிலுள்ள இந்தப் பெண்மணிகள்.
வித்யாவிற்கு கிரிக்கெட் விளையாட பெரும் ஆர்வம். ஆனால், இந்தியாவில் சிறுவயதில் அவர் விளையாடியபோது பெண்களுக்கெனத் தனி அணி, போட்டிகள் இல்லை.
சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் இலக்கியவாதி பாஸ்டினா சூசைராஜுக்கு அவ்வையார் விருது வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து, செய்திக்குறிப்பும் வெளியிட்டுள்ளது.